Jio-வில் ரீசார்ஜ் செய்யாமலும் Call பண்ணலாம்! யாரும் சொல்லாத சீக்ரெட்

இந்தியாவின் முன்னாடி நிறுவனமாக திகழ்ந்து கொண்டிருக்கும் ஜியோ. பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.  ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் இலவசமாகவே இந்த ட்ரிக்கை பயன்படுத்தி ஜியோ வில்  Call  பண்ணிக்கலாம். Jio Unlimited 5G   ஜியோ மற்றும்  ஏர்டெல் பயனாளர்கள் இலவசமாக குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்து 5G சேவையை பயன்படுத்துகின்றனர். அதற்கு மாதத்திற்கு ஏதேனும் ஒரு ஈச்சர் திட்டத்தை அதாவது 2 ஜிபி டேட்டா தினம்தோறும் பயன்படுத்தும் வகையில் இருக்கும் திட்டத்தை ரீசார் செய்து அன்லிமிடெட் 5g பயன்படுத்தலாம். அதே … Read more

ஆடி கிருத்திகை 2025 இந்த நாளில் இந்த ஐந்து விஷயங்கள் கண்டிப்பா செய்யணும்

 ஆடி கிருத்திகை என்பது முருகப் பெருமானுக்கு ஆன்மீக உணர்வுகளை மிகச் சிறப்பாக எடுத்துரைக்கும் நாளாகும். இந்த ஆடிப் பிரித்து வைத்து ஆண்டு தோறும் ஆடி மாதம் இந்த நல்ல நாளில் கிருத்திகை நட்சத்திரம் சேரும் நல்ல நாள் இன்றைக்கு கிருத்திகை. ஆடி கிருத்திகை எப்பொழுது?  பொதுவாக இது நடைபெற சந்தேகமாக இருக்கும். எப்பொழுது ஆடி கிருத்திகை என்று அதாவது முருகப் பெருமானுக்கு உகந்த நாளாக  ஆடி கிருத்திகை என்பது ஆடி மாதத்தில் இரண்டு நாட்களில் வரும் அதாவது ஜூலை … Read more

Airtel-ல இப்ப இது கூட ப்ரீயா தராங்களா? இதோட வொர்க் 17,000

இது மற்ற யூசர்களுக்கு கிடையாது நீங்க ஏர்டெல் வச்சிருந்தா மட்டும் போதும்.  Airtel Thanks App இப்படி ஒரு செமையான ஆஃபரை விட்டு இருக்காங்க.  17000 மதிப்புள்ள ஏ ஐ டூல்ஸ்  எப்படி பயன்படுத்தலாம் மேலும் அதை எப்படி ஆக்டிவேட் செய்வது என்பதை பார்க்கலாம். Whats Airtel Perplexity? Perplexity என்பது ஒரு அட்வான்ஸ் நிறைந்த AI டெக்னாலஜி கொண்ட ஒரு டூல். இது ஏர்டெல் உடன் இணைந்து ஏஐ பவர் கொண்டு சர்ச் அசிஸ்டன்ட் ஆக செயல்படும். இது … Read more

2025 ஆடி மாதம் இன்று தொடக்கம்-இந்த 5 விஷயங்களை வீட்டில் செய்தால் செல்லும் சேரும்

தமிழ் பஞ்சாங்கம் படி ஜூலை 17ஆம் தேதி ஆடி மாதம் இன்று ஆடி மாதம் தொடங்குகிறது. இந்த மாதம் ஆன்மீக ரீதியாகவும் சரி மருத்துவர் ரீதியாகவும் மிகவும் சக்தி வாய்ந்த மாதமாக முன்னோர் காலத்தில்  இருந்து முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆடி மாதம் ஆடி மாதம் தொடங்கும் நாள் ஜூலை 17 ஆடி மாதம் முடியும் நாள் ஆகஸ்ட் 15 ஆடி மாதத்தில் செய்யக்கூடிய  5 விஷயங்கள் வீட்டில் உள்ள பெண்கள் 4-6 மணிக்குள் நீராடி  வீடு முழுவதும் ஒட்டடை அடித்து, … Read more

ரேஷன் முதல் மகளிர் தொகை வரை இனி உங்கள் வீட்டு வாசலில்

சென்னையில் இருந்து செயல்படுத்தப்படும் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை இன்று  முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்  தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டம் எப்படி எதற்காக எப்படி செயல்படுகிறது என்பதை பற்றி பார்க்கலாம். தமிழக அரசின் திட்டங்கள் மக்களிடம் முறையாக விரைவாக சென்றடைய  4 அதிகாரிகளை நியமித்து உள்ளதாகவும் மேலும் மக்களின் குறையை கேட்டு அறிய 1100 அன்று என்னுடன் 100 பேர் கொண்ட உதவி மையம் செயல்பட்டு வருவதாகவும் மக்கள் சிரமம் இன்றி இந்த திட்டத்தை பற்றி போன் வாயிலாக … Read more

“ஜூலை 17 கிருஷ்ணகிரி மின்தடை – SIPCOT, ஜுஸுவடி, பாகலூர் பகுதிகள் பாதிப்பு”

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிக முக்கியமான இடங்களில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் July 17  மின்விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர். அதன்படி ஜூலை 17 வியாழக்கிழமைஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் இணைப்பு இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள் பாகலூர் துணை மின்நிலையம்:   பாகலூர் ஜீமங்கலம், உலியாளம், நல்லூர், பெலத்தூர், திண்ணப்பள்ளி , சுதாபுரம், அலசப்பள்ளி, பி. முத்துகண்ணப்பள்ளி, தேவிரேபள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேபள்ளி, … Read more

200 க்குள்ள 28 நாள் ரீசார்ஜ் பிளான் ஜியோவில் இருக்குன்னு தெரியாம நிறைய பேர் ஏமாந்துட்டாங்க

தினந்தோறும் ஜியோவில் பல லட்ச நபர்கள் ரீசார்ஜ் செய்கின்றன. ஆனால் பலருக்கும் தெரியாத ஜியோவில் இப்படி இருக்கலாம் என்று கூட யாருமே சொல்லாத கண்டிப்பாக  ஏமாந்துட்டோம்.. ஆனா இனிமேல் நீங்க இந்த ரீசார்ஜ் திட்டத்தை தெரிஞ்சுக்கிட்டு ஏமாறாமல் ரீசார்ஜ் பண்ணா உங்க பணம் கண்டிப்பா சேஃப்தான்..  ஓ  …இந்த பிளான் தானா? இந்த பிளான் அனைத்தும் மிக குறைந்த விலையில் அதிக நன்மைகள் தரும்  திட்டங்களில் ஒன்றுதான்.  இனிமேல் நீங்க ரீசார்ஜ் பண்ணும் பொழுது இப்படி ஒரு திட்டத்தையும் … Read more

பணமும் பதவியும் வேண்டாம்…. நாட்டு வளர்ச்சி வேண்டும்.. கர்மவீரர் காமராஜ் பிறந்தநாள்

ஒவ்வொரு வருடமும் ஜூலை 15ஆம் தேதி கல்விக்கு கண் திறந்த கர்மவீரர் காமராஜர் ஐயா உடைய பிறந்தநாளை தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகெங்கும்  கொண்டாடி வருகின்றனர். அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் தொடங்கிய பல திட்டங்கள் இன்று மக்களுக்கு வேறு எந்த தலைவர்களாலும் கொடுக்க முடியாத திட்டங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. வீரரின் தொடக்கம் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி விருதுநகரில் மாவட்டத்தில் கர்மவீரர் காமராஜர் பிறந்தார். சிறுவயதிலேயே பள்ளி கல்வி இடைநிறுத்தம் ஏற்பட்டாலும் அரசியலில் மிகவும் ஆர்வம் … Read more

Exit mobile version