அரசு வேலைவாய்ப்பு கோயம்புத்தூரில் DHS ஸ்டாப் நர்ஸ், Lab டெக்னிசியன் சம்பளம் 13,000

coimbatore-dhs-job-recruitment-2025-in-tamil

கோயம்புத்தூரில் டிஸ்ட்ரிக்ட் ஹெல்த் சொசைட்டி  சார்பாக ஸ்டாப் நர்ஸ் மற்றும் லேப் டெக்னீசியன் மற்றும் pharmacist  போன்ற பணிகளுக்கு வேலைக்கு ஆட்கள் அறிவுக்குள் வெளிவந்துள்ளது. அதன்படி  கிட்டத்தட்ட மாவட்டம் முழுவதும் 108  நபர்களுக்கான  வேலைவாய்ப்புகள்  08-08-2025  விண்ணப்பிக்க   அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. DHS அதன்படி   08-08-2025   இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூபாய் 13000 முதல் 18000 முறை மாத சம்பளமாக மேலும் வயது வரம்பு, பணி அனுபவம்,  படிப்பு   போன்றோரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதைப் … Read more

இந்த 3 காரியம் மற்றும் செஞ்சா…. ஆடி அமாவாசையில் நம்ம வீட்டுக்கு நன்மை வரும்

ஆடி அமாவாசை என்பது ஆன்மிகத்திற்கும் பித்ரு வழிபாடு இருக்கும் மிக முக்கிய நாளாகும். இந்த நாளில் சில முக்கிய காரியங்களை வீட்டிலோ அல்லது வழிபாட்டு தலங்கள் போன்ற இடங்களில் செய்யும் பொழுது நம் வீட்டுக்கு நன்மை தரும். மேலும் அந்த ஆன்மீக முக்கிய செயல்களை எந்த நேரத்தில் எப்படி எல்லாம் செய்யலாம் என்பதை தெளிவாக பார்க்கலாம். ஆடி மாதம்  ஏன் நல்லது பொதுவாக ஆடி மாதம் தமிழ் மாதங்களில் எந்த மாதத்திலும் இல்லாத அளவிற்கு ஆன்மீகம் நிறைந்த … Read more

“ஆதார் அப்டேட் இப்போ பள்ளியில்தான்! பெற்றோர்களுக்கு புதிய சலுகை அறிவிப்பு”

குழந்தைகளுக்கு ஆதார் கார்டு புதுப்பிப்பை இப்பொழுது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் எதிர்பார்க்கும் வகையில் தங்கள் குழந்தைகளுக்கான ஆதார் அட்டை புதுப்பிப்பு மற்றும் பதிவு செய்தல் நேரடியாக பள்ளிகளிலே நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் எந்த விதமான செலவும் இல்லாமல் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆதார் கார்டை புதுப்பித்துக் கொள்ள முடியும் என மதிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் UIDAI ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பயோமெட்ரிக் முறையில் அவர்களை புதுப்பிக்க மாவட்ட வாரியாக  பயோமெட்ரிக் … Read more

ஆடி கிருத்திகை 2025 இந்த நாளில் இந்த ஐந்து விஷயங்கள் கண்டிப்பா செய்யணும்

 ஆடி கிருத்திகை என்பது முருகப் பெருமானுக்கு ஆன்மீக உணர்வுகளை மிகச் சிறப்பாக எடுத்துரைக்கும் நாளாகும். இந்த ஆடிப் பிரித்து வைத்து ஆண்டு தோறும் ஆடி மாதம் இந்த நல்ல நாளில் கிருத்திகை நட்சத்திரம் சேரும் நல்ல நாள் இன்றைக்கு கிருத்திகை. ஆடி கிருத்திகை எப்பொழுது?  பொதுவாக இது நடைபெற சந்தேகமாக இருக்கும். எப்பொழுது ஆடி கிருத்திகை என்று அதாவது முருகப் பெருமானுக்கு உகந்த நாளாக  ஆடி கிருத்திகை என்பது ஆடி மாதத்தில் இரண்டு நாட்களில் வரும் அதாவது ஜூலை … Read more

2025 ஆடி மாதம் இன்று தொடக்கம்-இந்த 5 விஷயங்களை வீட்டில் செய்தால் செல்லும் சேரும்

தமிழ் பஞ்சாங்கம் படி ஜூலை 17ஆம் தேதி ஆடி மாதம் இன்று ஆடி மாதம் தொடங்குகிறது. இந்த மாதம் ஆன்மீக ரீதியாகவும் சரி மருத்துவர் ரீதியாகவும் மிகவும் சக்தி வாய்ந்த மாதமாக முன்னோர் காலத்தில்  இருந்து முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆடி மாதம் ஆடி மாதம் தொடங்கும் நாள் ஜூலை 17 ஆடி மாதம் முடியும் நாள் ஆகஸ்ட் 15 ஆடி மாதத்தில் செய்யக்கூடிய  5 விஷயங்கள் வீட்டில் உள்ள பெண்கள் 4-6 மணிக்குள் நீராடி  வீடு முழுவதும் ஒட்டடை அடித்து, … Read more

ரேஷன் முதல் மகளிர் தொகை வரை இனி உங்கள் வீட்டு வாசலில்

சென்னையில் இருந்து செயல்படுத்தப்படும் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை இன்று  முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்  தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டம் எப்படி எதற்காக எப்படி செயல்படுகிறது என்பதை பற்றி பார்க்கலாம். தமிழக அரசின் திட்டங்கள் மக்களிடம் முறையாக விரைவாக சென்றடைய  4 அதிகாரிகளை நியமித்து உள்ளதாகவும் மேலும் மக்களின் குறையை கேட்டு அறிய 1100 அன்று என்னுடன் 100 பேர் கொண்ட உதவி மையம் செயல்பட்டு வருவதாகவும் மக்கள் சிரமம் இன்றி இந்த திட்டத்தை பற்றி போன் வாயிலாக … Read more

“ஜூலை 17 கிருஷ்ணகிரி மின்தடை – SIPCOT, ஜுஸுவடி, பாகலூர் பகுதிகள் பாதிப்பு”

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிக முக்கியமான இடங்களில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் July 17  மின்விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர். அதன்படி ஜூலை 17 வியாழக்கிழமைஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் இணைப்பு இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள் பாகலூர் துணை மின்நிலையம்:   பாகலூர் ஜீமங்கலம், உலியாளம், நல்லூர், பெலத்தூர், திண்ணப்பள்ளி , சுதாபுரம், அலசப்பள்ளி, பி. முத்துகண்ணப்பள்ளி, தேவிரேபள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேபள்ளி, … Read more

பணமும் பதவியும் வேண்டாம்…. நாட்டு வளர்ச்சி வேண்டும்.. கர்மவீரர் காமராஜ் பிறந்தநாள்

ஒவ்வொரு வருடமும் ஜூலை 15ஆம் தேதி கல்விக்கு கண் திறந்த கர்மவீரர் காமராஜர் ஐயா உடைய பிறந்தநாளை தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகெங்கும்  கொண்டாடி வருகின்றனர். அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் தொடங்கிய பல திட்டங்கள் இன்று மக்களுக்கு வேறு எந்த தலைவர்களாலும் கொடுக்க முடியாத திட்டங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. வீரரின் தொடக்கம் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி விருதுநகரில் மாவட்டத்தில் கர்மவீரர் காமராஜர் பிறந்தார். சிறுவயதிலேயே பள்ளி கல்வி இடைநிறுத்தம் ஏற்பட்டாலும் அரசியலில் மிகவும் ஆர்வம் … Read more

Exit mobile version