கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிக முக்கியமான இடங்களில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் July 17 மின்விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர். அதன்படி ஜூலை 17 வியாழக்கிழமைஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் இணைப்பு இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்
பாகலூர் துணை மின்நிலையம்:
- பாகலூர்
- ஜீமங்கலம்,
- உலியாளம்,
- நல்லூர்,
- பெலத்தூர்,
- திண்ணப்பள்ளி
- , சுதாபுரம்,
- அலசப்பள்ளி,
- பி. முத்துகண்ணப்பள்ளி,
- தேவிரேபள்ளி,
- சத்தியமங்கலம்,
- தும்மனப்பள்ளி,
- படுதேபள்ளி,
- பலவனப்பள்ளி,
- முதலி,
- முத்துக்கூர்லம்பள்ளி, முத்துக்கூர்லம்பள்ளி, சிச்சிறுகானப்பள்ளி.
- நரிக்கண்ணாபுரம்,
- பேரிகை,
- செட்டிப்பள்ளி,
- நரசப்பள்ளி,
- பன்னப்பள்ளி,
- சிகனப்பள்ளி,
- நெரிகம், கூல்,
- கெஜலந்தொட்டி,
- தண்ணீர் குண்டலப்பள்ளி,
- எழுவப்பள்ளி, கே.என். தொட்டி, பி.எஸ். திம்மசந்திரம்.
போன்ற பகுதிகளில் மின் துண்டிப்பு இருக்கும் எனவும் முடிந்து வரையில் மின்சாரம் பயன்படுத்தும் செய்யப்படும் வேலையை முன்கூட்டியே செய்து வைக்கும்படி கிருஷ்ணகிரி மாவட்ட மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது