“ஜூலை 17 கிருஷ்ணகிரி மின்தடை – SIPCOT, ஜுஸுவடி, பாகலூர் பகுதிகள் பாதிப்பு”

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிக முக்கியமான இடங்களில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் July 17  மின்விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர். அதன்படி ஜூலை 17 வியாழக்கிழமைஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் இணைப்பு இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்

பாகலூர் துணை மின்நிலையம்: 

  •  பாகலூர்
  • ஜீமங்கலம்,
  • உலியாளம்,
  • நல்லூர்,
  • பெலத்தூர்,
  • திண்ணப்பள்ளி
  • , சுதாபுரம்,
  • அலசப்பள்ளி,
  • பி. முத்துகண்ணப்பள்ளி,
  • தேவிரேபள்ளி,
  • சத்தியமங்கலம்,
  • தும்மனப்பள்ளி,
  • படுதேபள்ளி,
  • பலவனப்பள்ளி,
  • முதலி,
  • முத்துக்கூர்லம்பள்ளி, முத்துக்கூர்லம்பள்ளி, சிச்சிறுகானப்பள்ளி.
  • நரிக்கண்ணாபுரம்,
  • பேரிகை,
  • செட்டிப்பள்ளி,
  • நரசப்பள்ளி,
  • பன்னப்பள்ளி,
  • சிகனப்பள்ளி,
  • நெரிகம், கூல்,
  • கெஜலந்தொட்டி,
  • தண்ணீர் குண்டலப்பள்ளி,
  • எழுவப்பள்ளி, கே.என். தொட்டி, பி.எஸ். திம்மசந்திரம்.

போன்ற பகுதிகளில் மின் துண்டிப்பு இருக்கும் எனவும் முடிந்து வரையில் மின்சாரம் பயன்படுத்தும் செய்யப்படும் வேலையை முன்கூட்டியே செய்து வைக்கும்படி கிருஷ்ணகிரி மாவட்ட மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது

Leave a Comment