இந்த 3 காரியம் மற்றும் செஞ்சா…. ஆடி அமாவாசையில் நம்ம வீட்டுக்கு நன்மை வரும்
ஆடி அமாவாசை என்பது ஆன்மிகத்திற்கும் பித்ரு வழிபாடு இருக்கும் மிக முக்கிய நாளாகும். இந்த நாளில் சில முக்கிய காரியங்களை வீட்டிலோ அல்லது வழிபாட்டு தலங்கள் போன்ற இடங்களில் செய்யும் பொழுது நம் வீட்டுக்கு நன்மை தரும். மேலும் அந்த ஆன்மீக முக்கிய செயல்களை எந்த நேரத்தில் எப்படி எல்லாம் செய்யலாம் என்பதை தெளிவாக பார்க்கலாம். ஆடி மாதம் ஏன் நல்லது பொதுவாக ஆடி மாதம் தமிழ் மாதங்களில் எந்த மாதத்திலும் இல்லாத அளவிற்கு ஆன்மீகம் நிறைந்த … Read more