ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு காரணமாக மின் துண்டிப்பு ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் சென்னையை பொறுத்தவரையில் 13-08-2025 அன்று காலை 9 மணி முதல மதியம் 2 மணி வரை . மின் பராமரிப்பு காரணமாக மின் துண்டிப்பு ஏற்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி மின்சாரம் பயன்படுத்தி வேலை செய்யும் நபர்களுக்கும் இந்த அறிவிப்பு.
சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்
- அடையார் 3rd,4th மெயின் ரோடு காந்திநகர். மற்றும் 2nd crescent park road
- கோட்டைவாக்கம்
- திருமுல்லைவாயல்
- பஞ்சட்டி
- பெரம்பூர்
இந்த பகுதிகள் மற்றும் இந்த பகுதியை சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் மின் தடை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பராமரிப்பு காரணமாக மின்தடை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் இருக்கும் என்பதையும் குறிப்பிடத்தக்கது.
முடி உதிருக்கும் முக்கிய 7 காரணங்கள்-இதை அவாய்ட் பண்ணா Hair Fall குறையும்
